1968
பாகிஸ்தானில் இருந்து 48 சீக்கிய யாத்திரிகர்கள் இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களை பார்வையிடுவதற்காக அட்டாரி-வாகா எல்லையை வந்தடைந்தனர். அவர்களுக்கு இந்தியாவில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க 25 நாட்...

3371
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இருநாட்டு எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. எல்லையில் வீ...

4624
பஞ்சாப் மாநிலம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பஞ்சாபின் டார்ன் டரன் மாவட்டத்தில் கால்ரா என்ற கிராமம...

6747
நாட்டிற்கு தனி பாதுகாப்பு கொள்கையை தந்தவர் பிரதமர் மோடி என கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவின் எல்லைகளுக்கும் இறையாண்மைக்கும் எதிராக யாரும் சவால் விட முடியாது என தெரிவித்துள்ளார்...

2956
கிழக்கு லடாக் எல்லையில், பரஸ்பர படைவிலக்கம், மிகுந்த முன்னெச்செரிக்கையுடன், முன்னெடுக்கப்படுவதாக, சீன பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, சீன பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஊ...

5834
எல்லையில் ராணுவம் தேவையில்லை என்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு ராணுவ உயதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மூத்த அதிகாரிகள் 20 பேர் விடுத்த கூட்டறிக்கையில் எல்லையில்...

3302
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சந்தேகத்திற்கிடமான நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்...



BIG STORY